உள்ளூர் செய்திகள்

இந்தியாவிடம் சிக்கிய ‘பொடி லஸ்ஸி’ இன்று அதிகாலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்!

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லஸ்ஸி’ என அழைக்கப்படும் அருமாஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வா, இந்தியாவிலிருந்து இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச பொலிஸாரின் (Interpol) தலையீட்டைத் தொடர்ந்து, அவர் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து