நாட்டிலுள்ள தாதியர் கல்லூரிகளுக்கு (Nursing Schools) 2026ஆம் ஆண்டுக்காக 3,000 பயிற்சி தாதியர்களை (Nursing Trainees) இணைத்துக் கொள்வதற்கான உத்தியோகபூர்வ விண்ணப்பங்களை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு கோரியுள்ளது.
இதற்கான இணையவழி (Online) விண்ணப்ப லிங்க் மற்றும் விபரங்கள் அடங்கிய 2026.05.29 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானிப் பத்திரிகை (Gazette), நேற்று (ஜூன் 01) இரவு முதல் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk இல் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (செய்தி மற்றும் பிரசாரம்) லக்ஷ்மேந்திர தமயந்தகுமார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைவாய்ப்புப் பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் அடிப்படைத் தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும்:
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…