exam ol
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து விதமான பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைக் குறிப்பிடுவது இனிமேல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், எதிர்வரும் 2026 டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்கள், தங்களது தேசிய அடையாள அட்டைகளை முன்கூட்டியே பெற்று தயாராக வைத்திருக்க அறிவுறுத்துமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னதாகவே தங்களின் தேசிய அடையாள அட்டைகளை தயாராக வைத்திருப்பதை உறுதி செய்வது அனைத்து பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் பொறுப்பாகும் என திணைக்களம் விசேடமாக வலியுறுத்தியத்துள்ளது
இணையுங்கள் →Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…