ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன் மற்றும் மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அவரிடமிருந்த 18 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபரை வரும் ஜூன்…
இலங்கையில் வாகனக் கொள்வனவுக்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கக்கூடிய அதிகபட்ச கடன் வரம்பை மேலும் குறைத்து, வாகன நிதியளிப்பு விதிகளினை இலங்கை மத்திய வங்கி மேலும்…
வரலாற்றுச் சிறப்புமிக்க 2026 ஆம் ஆண்டிற்கான கதிர்காம பாதயாத்திரை, யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி நேற்று (மே 23) காலை விசேட பூஜைகள் மற்றும்…
கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச மற்றும் பொதுக் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) ஒருவரின் தலைமையின் கீழ் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி…
புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி…
இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பானது, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் வலுவானதாகவும், ஸ்திரமானதாகவும் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் எவன்…
உலகளவில் குடும்பங்கள் குடியேறி வாழ்வதற்கு மிகவும் உகந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 4-வது இடத்தைப் பிடித்து சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளது. டிஜிட்டல் நிதிச் சேவை நிறுவனமான…
அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் கொள்கையற்ற இரட்டை வேடங்கள் குறித்து தான் கடும் அதிருப்தியிலும் கசப்பிலும் இருப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு…
கொமன்வெல்த் கற்றல் கவுன்சிலின் (COL) 43 ஆவது ஆளுநர்கள் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரித்தானிய வெளியுறவுச்…