கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தர (A/L) பரீட்சைகள் எவ்வித மாற்றமுமின்றி, முன்னதாக அறிவிக்கப்பட்ட உத்தியோகபூர்வ கால அட்டவணையின்படியே உரிய தினங்களில் நடைபெறும் எனக் கல்வி அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, பரீட்சைகளுக்கான பாடத்திட்டங்களை முழுமையான முறையில் கற்பித்து மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளைப் பாடசாலைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் முக்கிய வழிகாட்டுதல்கள்:
“பரீட்சை நெருங்கி வரும் சூழலில், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பாடத்திட்டங்களை நிறைவு செய்வது அதிபர்கள் மற்றும் பாட ஆசிரியர்களின் பொறுப்பாகும். தாமதங்களை நிவர்த்தி செய்ய வார இறுதி நாட்கள் அல்லது மேலதிக கல்வி நேரங்களைப் பயன்படுத்துவது அவசியமாகும்” எனக் கல்வி அமைச்சின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…