ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, வழக்கு ஒன்றுக்கு நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள்…
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியலுடன் தொடர்புடைய சிலர், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் உத்தியோகபூர்வ விசாரணைகளுக்குப் பாதிப்பு…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (08) மாலை இடம்பெற்ற பயங்கர பேருந்து விபத்தில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில்…
பாராளுமன்றம் நாளை ஜூன் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஜூன் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர…
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் (A/L) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது…
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வைத்தியசாலை மற்றும் அதனைச்…
அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்…
இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரப் பின்னணி மற்றும் டீசல் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அபாயம் காரணமாக, நாளை (08) நள்ளிரவு முதல் தனியார் பஸ் சேவைகளை…
அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் முழுமையான வைத்தியசாலைக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, கிராமப்புற மக்களுக்குத் தரமான மற்றும் முறையான சுகாதாரச் சேவைகளை வழங்குவதற்காக…
புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புத்தளம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வறிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று…