யாழ்ப்பாணம், உடுவில் புன்னாலைக்கட்டுவன் ஈவினை பகுதியில் விவசாயிகளின் நீர்ப்பாசனத் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில், விவசாய கிணறு புனரமைப்புப் பணிகள் “சமூக சக்தி” வேலைத்திட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…
நொச்சியாகம, தழுவ முகத்துவாரப் பகுதியில் இன்று மாலை நீராடச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று (06) மாலை 5:30 மணியளவில் இந்த…
2029 ஆம் ஆண்டில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்சவே அதிகாரத்துக்கு வரக்கூடும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் வலியுறுத்தியுள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்வி…
நாட்டின் ஊடகத் துறையில் பணியாற்றும் உயர்தொழிலாளர்களுக்கான தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் ஏதுவாக “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்" எனும் புதிய அமைப்பைத்…
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற பயங்கர விபத்துச் சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன்,…
இலங்கை ரூபாவின் அண்மைக்கால வீழ்ச்சியானது ஒரு புதிய பொருளாதார நெருக்கடியைக் குறிப்பதாகக் கூறப்படும் கூற்றுகளை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ…
ஹொரணை பகுதியில் அமைந்துள்ள அரச வங்கியான மக்கள் வங்கிக் கிளையில் 35 மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் வங்கியின் உதவி முகாமையாளர் (Assistant Manager) மற்றும்…
பொழுதுபோக்கு நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கூற்றுகள் முற்றிலும் தவறானவை என்றும் அவை மக்களை தவறாக வழிநடத்துபவை என்றும் பொலிஸார் ஓர் அறிக்கையில்…
ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே நுகர்வோர்…
பேரிடர்களின் போது இலங்கையர்களாக, நாம் அனைவரும் ஒன்றாக இணைவதைப் போல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.…