உள்ளூர்

வேலைவாய்ப்பு தருவதாக ஏமாற்றிய கும்பல்: கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவான புகாரால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 49 இலட்சத்திற்கும் அதிக பண மோசடி: கிளிநொச்சியில் சந்தேக நபர் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது! வெளிநாடு ஒன்றில்…

2 வாரங்கள் ago

பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு முஸ்லிம்களின் முழு ஆதரவு!” – சமூக நீதிக் கட்சியின் கொழும்பு கோட்டை போராட்டம்!

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டு! கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று நண்பகல் அமைதி ஆர்ப்பாட்டம்! ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் உண்மையான…

2 வாரங்கள் ago

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சுரேஷ் சலே தமக்குத் தெரிந்த தகவல்களை வெளியிட வேண்டும்: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே எடுக்கக்கூடிய மிகப்பாரிய மற்றும் மிகப்பொருத்தமான நடவடிக்கை, அவரிடம் உள்ள அனைத்துத் தகவல்களையும் வெளிப்படுத்தி,…

2 வாரங்கள் ago

செம்மணி 3ஆம் கட்ட அகழ்வின் 26ஆவது நாள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) செம்மணி பகுதிக்கு நேரில் விஜயம் செய்யவுள்ளது.…

2 வாரங்கள் ago

ரஷ்யா, பிரிட்டன் பயணிகளை முறியடித்து இலங்கையில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்!

இலங்கையில் 1 மில்லியனைக் கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை; ஜூன் மாதத்தின் முதல் 14 நாட்களில் 54,465 பேர் வருகை: முதலிடத்தில் இந்தியா! இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு…

2 வாரங்கள் ago

பாடசாலைகளில் நாளை மறுதினம் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்! கல்வி அமைச்சு அவசர உத்தரவு!

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களை இலக்கு வைத்து, விசேட மற்றும் விரிவான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குக் கல்வி அமைச்சு…

2 வாரங்கள் ago

கண்டி ஆயர் வலன்ஸ் மென்டிஸை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

கண்டி ஆயர் கலாநிதி வலன்ஸ் மென்டிஸை சந்தித்தார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ: நிறுத்தப்பட்ட மருத்துவமனை அபிவிருத்திகளை மீண்டும் தொடங்க நிதி ஒதுக்கீடு! சுகாதார மற்றும் வெகுஜன ஊடக…

2 வாரங்கள் ago

தம்மை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் (Easter Sunday Attacks) தொடர்பான விசாரணைகளில், தம்மை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்வதைத்…

2 வாரங்கள் ago

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 19 மணித்தியால நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 19 மணித்தியாலங்களுக்கு அவசர நீர்வெட்டு: நீரைச் சேமித்து வைக்குமாறு சபை வேண்டுகோள்! கம்பஹா மாவட்டத்தின் பல பிரதான பகுதிகளில் இன்று…

2 வாரங்கள் ago

சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30 இறுதி நாள்: தவறினால் தாங்க முடியாத பாரிய அபராதம்

அரசாங்க அதிகாரிகள் ஜூன் 30 இற்குள் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்; தவறினால் தாங்க முடியாத பாரிய அபராதம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எச்சரிக்கை! அரசாங்க அதிகாரிகள்…

2 வாரங்கள் ago