உள்ளூர்

நீர்கொழும்பு பெண் கைதிகள் அவசரமாக இடமாற்றம்

வெளிநாட்டுப் பெண்கள் உட்பட நீர்கொழும்பு பெண் கைதிகள் அவசரமாக இடமாற்றம்! பூஸா, அங்குணகொலபெலஸ்ஸ சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் திடீர் மரணம்! நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத்...
உள்ளூர்

இலங்கையின் முதலாவது வெந்நீர் நீச்சல் தடாகம் பண்டாரவளையில்

இலங்கையின் முதலாவது வெந்நீர் நீச்சல் தடாகத்திற்கு பண்டாரவளையில் அடிக்கல் நாட்டப்பட்டது! 14 கோடி ரூபா செலவில் அதிநவீன திட்டம் ஆரம்பம்! கிராமப்புறங்களில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை...
உள்ளூர்

பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட நீர்கொழும்பு கைதிகள்!

மட்டக்களப்புக்கு 60 கைதிகளும், பொலன்னறுவைக்கு 63 கைதிகளும் அவசரமாக இடமாற்றம்! இராணுவம் மற்றும் STF இன் பலத்த பாதுகாப்புடன் ஒப்படைப்பு! நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பாரிய...
உள்ளூர்

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய பிரதான பாதை திறப்பு: மக்களின் கோரிக்கைக்கு...

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய பிரதான பாதை திருவிழாக் காலத்தில் திறப்பு! பலாலி கிழக்கு காணிகளை விடுவிக்கவும் இராணுவம் இணக்கம்! பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன்...
உள்ளூர்

அவர்கள் பொய்யர்கள், இனி பேச்சுவார்த்தை இல்லை

இன்றிரவுக்குள் ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்! போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு! உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு! இன்றிரவுக்குள் ஈரான்...
உள்ளூர்

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மறுசீலனைக்கான இறுதி நாள் இன்று

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் காலவகாசம் இன்றுடன் நிறைவு! ஆன்லைன் மூலம் மட்டுமே சாத்தியம் என பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு! கல்வி பொது தராதர...
உள்ளூர்

உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் உடல்களுக்கு வெலிக்கடையில் இறுதி அஞ்சலி!

உயிரிழந்த சிறை அதிகாரிகளின் உடல்கள் வாகனப் பேரணி மூலம் வெலிக்கடைக்கு கொண்டு வரப்பட்டன! இறுதி அஞ்சலியின் பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க ஏற்பாடு! நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூர...
உள்ளூர்

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முடியாதா? சஜித் பிரேமதாச சாடல்

“சிறை வன்முறைக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு; நாடாளுமன்றில் சுயாதீன விசாரணை அவசியம்!” – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிரடி முழக்கம்! நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான...
உள்ளூர்

நீர்கொழும்பு சிறைச்சாலை டெங்கு மரணங்கள் குறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை

“டெங்கு நோயால் 40 கைதிகள் பலியானதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்; வதந்திகளை நம்ப வேண்டாம்!” – அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்!...
உள்ளூர்

நீர்கொழும்பு சிறைக்குள் நடந்த 48 மணிநேரக் கொடூரத்தின் முழு விபரம்!

ஆயுதங்களை பறித்து துப்பாக்கிச் சூடு, அதிகாரிகள் மீது கல்வீச்சு! நீர்கொழும்பு சிறை கொடூரத்தின் பின்னணி அம்பலம் – பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு! நீர்கொழும்பு சிறைச்சாலையில்...