உலகளவில் குடும்பங்கள் குடியேறி வாழ்வதற்கு மிகவும் உகந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 4-வது இடத்தைப் பிடித்து சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளது.
டிஜிட்டல் நிதிச் சேவை நிறுவனமான ‘Remitly’ தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடத்திய 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஆய்வின் மூலமே இந்த விபரம் வெளியாகியுள்ளது. சுகாதாரத் தரம், வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்புகள் மற்றும் குடும்பங்களுக்கான உகந்த சூழல் உள்ளிட்ட 34 முக்கிய காரணிகளின் அடிப்படையில் 82 நாடுகள் ஒப்பிடப்பட்டு இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய விபரங்கள்:
வெளிநாடுகளில் இருந்து தங்களது குடும்பங்களுடன் குடியேற விரும்பும் சர்வதேச மக்களுக்கு, இலங்கையின் கல்வி மற்றும் வாழ்க்கைச் சூழல் மிகவும் சாதகமாக அமைந்துள்ளதை இந்த உத்தியோகபூர்வ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…