ஜூன் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு (LPG) விலை திருத்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாளை மறுதினம் (ஜூன் 04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஜூன் 5 ஆம் திகதி முதல் புதிய எரிவாயு விலை திருத்தத்தை நாட்டில் அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்குத் தேவையான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான இறுதி அறிக்கை நாளை மறுதினம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இணையுங்கள் →Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
உலக சந்தையில் தற்போது நிலவும் எல்பிஜி எரிவாயுவின் விலை நிலவரங்களுக்கு அமையவே இம்முறை உள்நாட்டில் எரிவாயு விலையைத் திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த மே மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க அந்த நிறுவனம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 232 குற்றவாளிகளுக்குச் சர்வதேச சிவப்பு அறிவித்தல்! நாடுகள் வாரியான விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் ஆனந்த விஜேபால! சர்வதேச…