இலங்கையில் அதிகரித்து வரும் எதிர்கால நீர் தேவையை ஈடுசெய்யும் நோக்கில், கொழும்பு மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்புக்கான புதிய முன்னோடித் திட்டம் (Pilot Project) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை…
இஸ்லாமியர்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் மே 28ஆம் திகதி வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டின்…
மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்து தான் விலக விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாக ஆளுநர் ஹனிப் யூசுப் உத்தியோகபூர்வமாக விளக்கியுள்ளார். அண்மையில் ஊடகங்களில்…
ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு 5 ½ ஆண்டுகள் சிறைத் தண்டனை…
தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 40-க்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்கள் இன்று (15) காலை நிலவரப்படி வான்பாயத் தொடங்கியுள்ளன. வான்பாயும் முக்கிய…
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (Grade 5 Scholarship Exam) தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறியமை ஊடாக நீதிமன்றத்தை அவமதித்த…
நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, அடுத்த 48 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
நுவரெலியா தோட்ட மக்களுக்கு மீள்குடியேற்றத்தில் முன்னுரிமை: தற்காலிக வீடுகளை அமைக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை! நுவரெலியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு,…
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தற்போதைய பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, 2020 ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில்…
புத்தளம் மார்க்கத்தில் அமைந்துள்ள தில்லையடி பிரதேசம் பலத்த மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் ரயில் தண்டவாளங்களுக்கு மேல் வெள்ளநீர் காணப்படுவதால், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு புத்தளம் வரை…