நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எரிபொருள் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் பாரிய அந்நியச் செலாவணி குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட விளக்கமளித்துள்ளார். நுவரெலியா மாவட்ட…
இந்த அரசாங்கத்திடம் தூரநோக்குடன் கூடிய பொருளாதாரக் கொள்கை இல்லை எனவும், குறுகிய எண்ணங்களுடன் நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்திற்குப் புதிய…
இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் இணைந்து, மோட்டார் வாகனங்களுக்காக டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை வழங்கும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளன. இது தொடர்பான விசேட…
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி புகையிரதம் நாளை (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. புதிய கால…
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட தினத்தில் தாம் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ…
30 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்றபோது கைது செய்யப்பட்ட குருநாகல் மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் மொஹமட் மொயினுதீன், இந்த மாதம் 21ஆம்…
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.…