2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் (A/L) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், இந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதனுடன், உயர்தரப் பரீட்சைக்கான உத்தியோகபூர்வ கால அட்டவணையும் (Timetable) பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகள் மற்றும் மேலதிக விபரங்களை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…