உள்ளூர்

பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு முஸ்லிம்களின் முழு ஆதரவு!” – சமூக நீதிக் கட்சியின் கொழும்பு கோட்டை போராட்டம்!

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டு! கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று நண்பகல் அமைதி ஆர்ப்பாட்டம்!

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவும், இது தொடர்பில் பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் இன்று (16) நண்பகல் கொழும்பில் விசேட அமைதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

சமூக நீதிக் கட்சி, ஏனைய சிவில் அமைப்புகள் மற்றும் நாட்டின் முன்னணி சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் அர்க்கம் முனீர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பிரபல மனித உரிமைச் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் பெருந்திரளாகக் கலந்து கொண்டிருந்தனர்.

முஸ்லிம் சமூகத்தின் பூரண ஆதரவு: இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், ஈஸ்டர் தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி கத்தோலிக்க மக்களின் உறவுகளுக்குத் தங்களது பூரண ஆதரவும் அநுதாபமும் என்றும் இருக்கும் எனத் தெரிவித்தனர். அத்துடன், இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கான சட்டப் போராட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் விசாரணைகளுக்குப் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் முழுமையான ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அவர்கள் இங்கு பலமாக வலியுறுத்திக் கூறினர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

8 පැය ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

9 පැය ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

9 පැය ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

9 පැය ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

14 පැය ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

15 පැය ago