#MayDay2026 #SriLanka #ElankaMirror #AnuraKumaraDissanayake #LabourDay #RebuildingSriLanka #Economy உள்ளூர் செய்திகள்

🔴 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மே தின வாழ்த்துச் செய்தி!

சர்வதேச தொழிலாளர் தினமான மே 1, 2026 அன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் உழைக்கும் மக்களுக்கு தமது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். உலகளாவிய ரீதியிலான பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை பல பொருளாதார வெற்றிகளை ஈட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தமது செய்தியில் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள்: “அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, ‘டித்வா’ சூறாவளி, மத்திய கிழக்கு போர் போன்ற அண்மைக்காலப் பெரும் சவால்களுக்கு மத்தியிலும், எமது நாட்டின் தனித்துவமான மனிதாபிமானமிக்க அணிசேரா […]

உலகச் செய்திகள்

நேபாளத்தில் பயங்கர ஜீப் விபத்து: 700 மீட்டர் பள்ளத்தில் பாய்ந்து 20 பேர் பலி!

நேபாளத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று 700 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேபாளத்தின் ரோல்பா மாகாணத்தில் உள்ள ஜல்ஜாலா என்ற மலைப்பகுதியில் 3 ஆயிரம் அடி உயரத்தில் புத்த மடாலயம் ஒன்று அமைந்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இங்கு புத்த பூர்ணிமா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை அந்த […]

Uncategorized

கொழும்பு நகரில் பிரதான கட்சிகளின் பேரணிகள் – விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

கொழும்பு நகரில் பிரதான கட்சிகளின் பேரணிகள் – விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்! சர்வதேச தொழிலாளர் தினமான மே 1, 2026 அன்று, இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் தமது மே தினப் பேரணிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளன. கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள்:

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் மே தின வரலாறு மற்றும் தொழிலாளர் உரிமைகள்!

இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து கிடைத்ததே இந்த சர்வதேச மே தினமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் வளர்ச்சி 18-ஆம் நூற்றாண்டில் துரிதமானது. வளர்ச்சியடைந்த நாடுகளில் 24 மணிநேரத்தில் 12 முதல் 18 மணித்தியாலங்கள் வரை வேலை செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். 1886-ஆம் ஆண்டு மே மாதத்தில் சிகாகோவின் […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds