🔴 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மே தின வாழ்த்துச் செய்தி!
சர்வதேச தொழிலாளர் தினமான மே 1, 2026 அன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் உழைக்கும் மக்களுக்கு தமது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். உலகளாவிய ரீதியிலான பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை பல பொருளாதார வெற்றிகளை ஈட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தமது செய்தியில் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள்: “அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, ‘டித்வா’ சூறாவளி, மத்திய கிழக்கு போர் போன்ற அண்மைக்காலப் பெரும் சவால்களுக்கு மத்தியிலும், எமது நாட்டின் தனித்துவமான மனிதாபிமானமிக்க அணிசேரா […]



