உள்ளூர் செய்திகள்

லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (Ceypetco) நேற்று (02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்:

📱 TikTok: பின்தொடருங்கள் (Follow)

🟢 WhatsApp Channel: இணைந்து கொள்ளுங்கள்

👍 Facebook Page: விருப்பம் (Like) செய்யுங்கள்

இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் மற்றும் 92 ரக பெற்றோல் ஆகியவற்றின் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏதுமில்லை என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

புதிய விலைகளின் விபரம்:

  • லங்கா ஒட்டோ டீசல்: 392 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • 92 ரக பெற்றோல்: 410 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றுடன் சேர்த்து ஏனைய எரிபொருள் வகைகளான 95 ரக பெற்றோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளையும் உயர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds