சாவகச்சேரியில் புதிய பொலிஸ் உத்தியோகத்தர் விடுதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவினால் திறந்து வைப்பு! யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில்…
பேராதனை போதனா வைத்தியசாலையில் ரூ. 92 மில்லியன் செலவில் புதிய அவசர சிகிச்சை மற்றும் நவீன ஆய்வகப் பிரிவுகள் இன்று திறப்பு! மருத்துவ மற்றும் துணை மருத்துவ…
சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை: வங்கி கணக்குகள், வாகனப் பதிவுகளுக்கு இனி கட்டாயம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு! வரி…
"2029 இல் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவார்; அவருடன் பேசியே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்போம்" – யாழ். எம்.பி அர்ச்சுனா இராமநாதன் அதிரடி கருத்து! "நாடாளுமன்ற உறுப்பினர்…
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 5,000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் பங்கேற்ற 'சங்கமம் 2026' (SANGAMAM-2026) மாபெரும் பரதநாட்டிய உலக சாதனை…
நயினாதீவு - குறிகாட்டுவான் இடையிலான புதிய பயணிகள் படகு கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில்: சீனாவில் இருந்து எஞ்சின் வந்தவுடன் சேவை ஆரம்பம்! யாழ்ப்பாணம் நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான்…
களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில், 20 கிலோமீட்டர் நீளமுடைய 12 முக்கிய வீதிகளைப் புனரமைக்கும் விசேட வீதி அபிவிருத்தித் திட்டம் இன்று வைபவரீதியாக ஆரம்பித்து…
‘திட்வா’ சூறாவளி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னிலையில் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு! ‘திட்வா’ சூறாவளி மற்றும் அண்மைய வெள்ளப் பெருக்கினால்…
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடா பகுதியில், வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள் நபர் ஒருவர் சிக்கியதால் நேற்று (13) மாலை அப்பகுதியில் பெரும்…
மாத்தளை இராஜ வீதி பொலிஸ் காரியாலயத்திற்கு முன்னால் இன்று சனிக்கிழமை (13) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் சிக்கி 74 வயதுடைய முதியவர்…