Categories: உள்ளூர்

புத்தளத்தில் வறிய குடும்பத்தின் வீட்டுக்கனவு நனவாகிறது: எம்பி எம்.ஜே.எம். பைசல் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா!

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புத்தளம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வறிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (06.06.2026) சனிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ M.J.M. பைசல் அவர்களின் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டு விழா முன்னெடுக்கப்பட்டது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் (NHDA) அரசாங்க நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடமைப்புத் திட்டமானது, மாவட்டத்தில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட வறிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இந்த வீட்டுத்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் உத்தியோகபூர்வமாக வழங்கப்படவுள்ளதால், அவர்களின் நீண்டகால சொந்த வீட்டுக்கனவை நனவாக்குவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு இம்முறை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

8 පැය ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

9 පැය ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

9 පැය ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

9 පැය ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

14 පැය ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

15 පැය ago