அரச மற்றும் தனியார் துறைக்கு புதிய மின்சார சேமிப்பு வழிகாட்டல்கள் வெளியீடு!
மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்:
- அனைத்து அரச நிறுவனங்களிலும் பி.ப 3:00 மணிக்கு ஏசி (AC) அணைக்கப்பட வேண்டும்.
- டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் இரவு 8:00 மணிக்கு மேல் அணைக்கப்பட வேண்டும்.
- வீதி விளக்குகள் இரவு 6:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே ஒளிரவிடப்படும்.
- 100 பேருக்கும் அதிகமான ஒன்றுகூடல்களுக்குத் தேசிய மின்சாரக் கட்டமைப்பைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


