உள்ளூர்

நாட்டை உலுக்கிய விவகாரம்: களத்தில் இறங்கும் 12 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் அச்சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்...
#TamilNews #SriLankaTourism #SLTDA #TouristArrivalsSL #SriLankaEconomy #IndiaToSriLanka #ElankaMirror #Tamil #SriLanka #lka
உள்ளூர்

சுற்றுலாத்துறையில் புதிய உச்சம்: SLTDA வெளியிட்ட அதிரடித் தகவல்!

நடப்பு ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 990,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. அதன்படி,...
உள்ளூர் கல்வி

O/L பரீட்சை முடிவுகள் எப்போது? சமூக வலைதள வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆணையாளர்...

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் (G.C.E. O/L) முடிவுகள் ஜூன் மாத நடுப்பகுதிக்குள் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அடுத்த சில...
உள்ளூர்

BREAKING NEWS: விமல் வீரவன்சவை கைது செய்தது பொலிஸ்!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இன்று (25) காலை தலங்கம பொலிஸாரால் உத்தியோகபூர்வமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 18...
உள்ளூர்

ஹட்டன் இரட்டைக் கொலை மற்றும் கொள்ளை: சந்தேகநபர் ஜூன் 02 வரை விளக்கமறியலில்!

ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன் மற்றும் மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அவரிடமிருந்த 18 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபரை வரும் ஜூன்...
உள்ளூர்

வாகனக் கடன்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமுல்!

இலங்கையில் வாகனக் கொள்வனவுக்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கக்கூடிய அதிகபட்ச கடன் வரம்பை மேலும் குறைத்து, வாகன நிதியளிப்பு விதிகளினை இலங்கை மத்திய வங்கி மேலும்...
உள்ளூர்

வரலாற்றுச் சிறப்புமிக்க 2026 கதிர்காம பாதயாத்திரை யாழ். செல்வச்சந்நிதியிலிருந்து

வரலாற்றுச் சிறப்புமிக்க 2026 ஆம் ஆண்டிற்கான கதிர்காம பாதயாத்திரை, யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி நேற்று (மே 23) காலை விசேட பூஜைகள் மற்றும்...
உள்ளூர்

ஆசிரியர் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி: அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவசர உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச மற்றும் பொதுக் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) ஒருவரின் தலைமையின் கீழ் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி...
உள்ளூர்

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரை இடியுடன் கூடிய மழை:

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது....
உள்ளூர்

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி...