உள்ளூர் கல்வி

2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாமை ஒரு தடையாக இருக்காது என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

கடந்த ஜூலை 3ஆம் திகதி முதல் ஆரம்பமான ஆன்லைன் மூலமான (Online) விண்ணப்பப் படிவங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் ஜூலை 23ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. எனவே, உத்தியோகபூர்வ பரீட்சை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கவனமாகப் பின்பற்றி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் அல்லது தகவல்களுக்கு, பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம் அல்லது 011-2784537, 011-2786616, 011-2784208 ஆகிய இலக்கங்கள் மற்றும் தொலைநகல் (Fax) 011-2784422 ஊடாக தொடர்புகொள்ள முடியும்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link