பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இந்த நாட்டிலிருந்து முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியும், இச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரபல சொல்லிசைப் பாடகர்…
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) உறுதி…
இலங்கையின் கடற்றொழில் துறையில் குளிர்சாதන விநியோகக் கட்டமைப்புத் திறனை (Cold Chain Capacity) மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கத்தினால் 6 அதிநவீன குளிரூட்டப்பட்ட லொறிகள் (Refrigerated Trucks) இன்று…
கோட்டிகாவத்தை, மகா புத்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மிக நீண்டகாலமாகப் போலி ஆவணங்களைத் தயாரித்து வந்த நபர் ஒருவர், நுගේகொடை பிராந்திய குற்றப்…
ஐக்கிய அமெரிக்க குடியரசின் நாடாளுமன்ற விசேட தூதுக்குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று (10) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்…
திருகோணமலை மாவட்டச் செயலக வளாகத்தில் நீண்டகாலமாகக் குறுகிய இடவசதியில் இயங்கி வரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய இருமாடிக்…
காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் இன்று (10) பிற்பகல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. மாளிகாவத்தை பகுதியிலிருந்து…
பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி உரிமைகள் மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்திகள் தொடர்பாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் விசேட…
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த 11 தமிழ் இளைஞர்களைக் கப்பம் கோரி கடத்திச் சென்று, சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து, பின்னர் கட்டாயமாகக் காணாமல் ஆக்கிய…
அங்கீகரிக்கப்பட்ட பிரபல வர்த்தக நாமம் (Brand Name) ஒன்றை போலியாகப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட…