உள்ளூர்

டித்வா சூறாவளி மறுசீரமைப்புக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிரடி உதவி

டித்வா சூறாவளி மறுசீரமைப்பு பணிகளுக்கு 200 மில்லியன் டொலர் அவசரகால உதவி! ஆசிய அபிவிருத்தி வங்கி அதிரடி நிதியுதவி! கடந்த வருட இறுதியில் நாட்டை உலுக்கிய ‘டித்வா...
உள்ளூர்

எரிபொருள் விலை மாற்றத்தால் பஸ் கட்டணங்களை உயர்த்த அமைச்சரவை அனுமதி

பஸ் கட்டணங்கள் 12 சதவீதத்தால் அதிரடி அதிகரிப்பு! குறைந்தபட்சக் கட்டணம் ரூ.34 ஆக உயர்வு! ஜூலை 5 நள்ளிரவு முதல் அமல்! நாட்டில் பஸ் கட்டணங்கள் 12...
உள்ளூர்

மாஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் மாயம்!

மாஓயாவில் நண்பர்களுடன் நீராடிய போது சோகம்! 27 வயது இளைஞர் நீரில் மூழ்கிக் காணாமல் மாயம்! கடற்படையினர் தீவிர தேடுதல்! நீர்கொழும்பு மாஓயா ஆற்றுப் பகுதியில் நீராடிக்கொண்டிருந்த...
உள்ளூர்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்குக் கிடைத்தது புதிய அம்புலன்ஸ் வண்டி

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் நவீன அம்புலன்ஸ் வண்டி இனி முல்லைத்தீவு மக்களுக்கு! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அதிரடி நடவடிக்கை! முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரச் சேவை மற்றும் அவசர...
உள்ளூர்

பொது அவசரகால நிலையை மேலும் நீடிக்கப்போவதில்லை

நாட்டில் இனி பொது அவசரகால நிலை நீடிக்கப்படமாட்டாது! அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகால நிலையினை இம்மாதம் (ஜூலை) முதல் மேலும் நீடிக்கப்போவதில்லை என...
உள்ளூர்

ஹெரோயினை வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

3.074 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு! கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 35 வயது நபருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு! 3.074 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில்...
உள்ளூர் வணிகம்

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பலத்த பாராட்டு

IMF ஆதரவு திட்டங்களைச் செயல்படுத்தும் ஏனைய நாடுகளை விட இலங்கை அதிக முன்னேற்றம்! ஜனாதிபதி அநுரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு! சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...
உள்ளூர்

கொத்து உணவக உரிமையாளருக்கு நுகேகொடை நீதிமன்றம் பிணை வழங்கியது!

பிரபல கொத்து சிற்றுண்டிச்சாலை உணவுச் சங்கிலி உரிமையாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவர் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் இன்றைய தினம் மஹரகம பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார். நுகேகொடை நீதவான்...
உள்ளூர்

நீர்கொழும்பு களப்பில் கடற்படையினரின் அதிரடி வேட்டை

2026 ஜூன் 28 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட அறுநூற்று...
உள்ளூர்

தியபெதும, பெரகும்கம யுத்தவீரர் வீட்டுத் திட்டத்தைக் நேரில் ஆராய்ந்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர்!

யுத்தவீரர்கள் வீட்டுத் திட்டப் பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு காண்க! பொலன்னறுவையில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அதிரடி உத்தரவு! பொலன்னறுவை மாவட்டத்தின் ஏலஹெர...