உடுவில் ஈவினையில் விவசாயக் கிணறு புனரமைப்பு: “ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் வேலைகள்”...
யாழ்ப்பாணம், உடுவில் புன்னாலைக்கட்டுவன் ஈவினை பகுதியில் விவசாயிகளின் நீர்ப்பாசனத் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில், விவசாய கிணறு புனரமைப்புப் பணிகள் “சமூக சக்தி” வேலைத்திட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து...








