சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கவும் 1972 ஆம் ஆண்டு முதல் பிரகடனப்படுத்தப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினம் இன்று…
ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கி…
காலி - கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி இன்று (04) காலை…
ஹொரணை, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றில் இன்று (03) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.…
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து விதமான பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைக் குறிப்பிடுவது இனிமேல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்…
எம்பிலிப்பிட்டியாவில் உள்ள முன்னணி ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இன்று (03) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 22 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று…
அமெரிக்க அரசாங்கம் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கிய TH-57 (Sea Ranger) ரக 10 ஹெலிகொப்டர்கள் கடல் மார்க்கமாக இலங்கையை வந்தடைந்துள்ளன. இந்த ஹெலிகொப்டர்களின் வருகையானது, இலங்கை…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் (Crude Oil) மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் மீண்டும்…
லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகநாந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணொளி வாயிலாக சாட்சியமளிப்பதற்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம்…