கம்பஹா மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 2200 மில்லியன் ரூபாவிற்கும் (2.2 பில்லியன்) அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை…
ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன், ஹட்டன் பஸ் நிலையத்தில் வைத்து இன்று (27) பத்திரமாக மீட்கப்பட்டு ஹட்டன்…
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தியும், பல்வேறு ஊடக நிறுவனங்கள் மற்றும் செய்தி இணையதளங்களின் உத்தியோகபூர்வ லோகோக்களை (Logos) அனுமதி இன்றி…
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் (OIC) இலஞ்ச குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த அதிரடி…
கம்பஹா மற்றும் மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (27) 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்…
தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்,…
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் அச்சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்…
நடப்பு ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 990,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. அதன்படி,…
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் (G.C.E. O/L) முடிவுகள் ஜூன் மாத நடுப்பகுதிக்குள் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அடுத்த சில…
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இன்று (25) காலை தலங்கம பொலிஸாரால் உத்தியோகபூர்வமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 18…