புத்த பெருமானின் மூன்று புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் வைபவம், உலகெங்கும் வாழும் பௌத்தர்களின் மிகப் புனிதமான ஆன்மிக விழாவாகும். பௌத்த மத பாரம்பரியத்தால் செழித்து விளங்கும்…
புத்த பெருமானின் வாழ்வின் முப்பெரும் உன்னத நிகழ்வுகளை நினைவுபடுத்தும் பௌத்தர்களின் மிக முக்கிய ஆன்மீகப் பண்டிகையான புனித வெசாக் பூராணை தினம் இன்றாகும் (30). மிகுந்த சமய…
பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (27) இரவு சுமார் 11.00 மணியளவில்…
யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்பரப்பில் சிறிய படகில் இருந்து தவறி விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், குறித்த படகோட்டி ஊர்காவற்துறை…
போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இணையவழியில் (Online) தண்டப்பணம் செலுத்தும் போது பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கையாளுமாறு இலங்கை பொலிஸார் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், பொலிஸ்மா…
👍 Follow Us on Facebook ``` களுத்துறை தெற்கு பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சந்தேகநபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் மேலும்…
நான் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தேர்தல் தொகுதிக்கான இளைஞர் விவகாரச் செயலாளராகவும், ஊடகச் செயலாளராகவும் கடமையாற்றியவன். நான் 2019 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய…
வெறும் மருத்துவ நிபுணர்களை மாத்திரம் உருவாக்காமல், நோயாளிகளின் வலிகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயலாற்றக்கூடிய சகானுபூதி (Empathy) மற்றும் மனிதநேயமிக்க மருத்துவர்களை உருவாக்கக்கூடிய புதியதொரு முகம் நாட்டின் மருத்துவக்…
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்றும் தியாகத் திருநாளான ஈதுல் அல்ஹா எனப்படும் ஹஜ் பெருநாளை உலக வாழ் முஸ்லிம்கள் இன்றைய தினம் பக்தி…
மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி (Lodge) ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் சிக்கி 3 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று (27)…