உள்ளூர் கல்வி

இலங்கை மருத்துவக் கல்வியில் புதிய சீர்திருத்தம்!

வெறும் மருத்துவ நிபுணர்களை மாத்திரம் உருவாக்காமல், நோயாளிகளின் வலிகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயலாற்றக்கூடிய சகானுபூதி (Empathy) மற்றும் மனிதநேயமிக்க மருத்துவர்களை உருவாக்கக்கூடிய புதியதொரு முகம் நாட்டின் மருத்துவக்...
உள்ளூர்

தியாகம், பொறுமை மற்றும் இறைநம்பிக்கையின் அடையாளம்: முஸ்லிம்கள் இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்றும் தியாகத் திருநாளான ஈதுல் அல்ஹா எனப்படும் ஹஜ் பெருநாளை உலக வாழ் முஸ்லிம்கள் இன்றைய தினம் பக்தி...
உள்ளூர்

மட்டக்களப்பில் நெஞ்சை உலுக்கிய சோகம்!

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி (Lodge) ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் சிக்கி 3 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று (27)...
உள்ளூர்

கம்பஹா மாவட்ட அபிவிருத்திக்கு 2200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: 735 புதிய திட்டங்கள்...

கம்பஹா மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 2200 மில்லியன் ரூபாவிற்கும் (2.2 பில்லியன்) அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை...
உள்ளூர்

பெற்றோரைக் காண தனியாக கொழும்பு செல்ல முயன்ற 7 வயது சிறுவன்: ஹட்டனில்...

ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன், ஹட்டன் பஸ் நிலையத்தில் வைத்து இன்று (27) பத்திரமாக மீட்கப்பட்டு ஹட்டன்...
உள்ளூர்

பிரதமரின் பெயர் மற்றும் ஊடகங்களின் லோகோக்களைப் பயன்படுத்தி போலிச் செய்திகள்: பிரதமர் ஊடகப்...

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தியும், பல்வேறு ஊடக நிறுவனங்கள் மற்றும் செய்தி இணையதளங்களின் உத்தியோகபூர்வ லோகோக்களை (Logos) அனுமதி இன்றி...
ness tamil
உள்ளூர்

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லஞ்ச ஊழலில் சிக்கி அதிரடி கைது!

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் (OIC) இலஞ்ச குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த அதிரடி...
உள்ளூர்

இன்று இரவு 12 மணிநேர நீர்வெட்டு: நீர் வழங்கல் சபை அவசர அறிவிப்பு!

கம்பஹா மற்றும் மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (27) 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்...
உள்ளூர்

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்

தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்,...
உள்ளூர்

நாட்டை உலுக்கிய விவகாரம்: களத்தில் இறங்கும் 12 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் அச்சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்...