டிசம்பரில் சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான அவசர அறிவித்தல்
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து விதமான பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைக் குறிப்பிடுவது இனிமேல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக...





