உள்ளூர்

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் அரசாங்க அதிபர் பங்கேற்பில் கிளிநொச்சியில் புதிய வீடுகள்...

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ‘தேசிய வீட்டுத்திட்டம் 2026’ இன் கீழ், கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 நிரந்தர வீடுகள் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக்...
உள்ளூர்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ அதிரடியாகக்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (17) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்ளூர்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார் யோஷித ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், முன்னாள் பிரதமரின் அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ இன்று (17) காலை கொழும்பில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் (CIABOC)...
உள்ளூர்

வேலைவாய்ப்பு தருவதாக ஏமாற்றிய கும்பல்: கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவான புகாரால் வெளிச்சத்துக்கு...

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 49 இலட்சத்திற்கும் அதிக பண மோசடி: கிளிநொச்சியில் சந்தேக நபர் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது! வெளிநாடு ஒன்றில்...
உள்ளூர்

பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு முஸ்லிம்களின் முழு ஆதரவு!” – சமூக நீதிக் கட்சியின்...

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டு! கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று நண்பகல் அமைதி ஆர்ப்பாட்டம்! ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் உண்மையான...
உள்ளூர்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சுரேஷ் சலே தமக்குத் தெரிந்த தகவல்களை வெளியிட வேண்டும்:...

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே எடுக்கக்கூடிய மிகப்பாரிய மற்றும் மிகப்பொருத்தமான நடவடிக்கை, அவரிடம் உள்ள அனைத்துத் தகவல்களையும் வெளிப்படுத்தி,...
உள்ளூர்

செம்மணி 3ஆம் கட்ட அகழ்வின் 26ஆவது நாள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) செம்மணி பகுதிக்கு நேரில் விஜயம் செய்யவுள்ளது....
உள்ளூர் வணிகம்

ரஷ்யா, பிரிட்டன் பயணிகளை முறியடித்து இலங்கையில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்!

இலங்கையில் 1 மில்லியனைக் கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை; ஜூன் மாதத்தின் முதல் 14 நாட்களில் 54,465 பேர் வருகை: முதலிடத்தில் இந்தியா! இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு...
உள்ளூர் கல்வி

பாடசாலைகளில் நாளை மறுதினம் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்! கல்வி அமைச்சு அவசர...

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களை இலக்கு வைத்து, விசேட மற்றும் விரிவான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குக் கல்வி அமைச்சு...
உள்ளூர்

கண்டி ஆயர் வலன்ஸ் மென்டிஸை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அமைச்சர் நளிந்த...

கண்டி ஆயர் கலாநிதி வலன்ஸ் மென்டிஸை சந்தித்தார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ: நிறுத்தப்பட்ட மருத்துவமனை அபிவிருத்திகளை மீண்டும் தொடங்க நிதி ஒதுக்கீடு! சுகாதார மற்றும் வெகுஜன ஊடக...