உள்ளூர் கல்வி

டிசம்பரில் சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான அவசர அறிவித்தல்

exam ol

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து விதமான பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைக் குறிப்பிடுவது இனிமேல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், எதிர்வரும் 2026 டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்கள், தங்களது தேசிய அடையாள அட்டைகளை முன்கூட்டியே பெற்று தயாராக வைத்திருக்க அறிவுறுத்துமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இதற்கமைய, பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னதாகவே தங்களின் தேசிய அடையாள அட்டைகளை தயாராக வைத்திருப்பதை உறுதி செய்வது அனைத்து பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் பொறுப்பாகும் என திணைக்களம் விசேடமாக வலியுறுத்தியத்துள்ளது

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →
Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link