உள்ளூர்

பிள்ளையான் சந்திப்பு இரகசியமல்ல! நாமல் அதிரடி விளக்கம்!

2018/2019 காலப்பகுதியில் சிறையிலிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் ‘பிள்ளையான்’ என்பவரைத் தான் சந்திக்கச் சென்றமை எந்த வகையிலும்...
உள்ளூர்

புனித சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில் நடந்த அதிரடிச் சம்பவங்கள்!

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், புனித பிரதேசத்திற்குள் போதைப்பொருட்களைக் கொண்டு செல்ல முயன்ற 322 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...
உள்ளூர்

போலித் தகவல் கொடுத்தால் ஓராண்டு சிறை: அஸ்வெசும சபை எச்சரிக்கை!

‘அஸ்வெசும’ நலன்புரிப் பலன்கள் திட்டத்தின் முதலாம் கட்ட விபரங்களை இற்றைப்படுத்தும் (Update) நடைமுறைக்குரிய தேசிய கணக்கெடுப்புப் பணிகள், வரும் மே மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக நலன்புரிப்...
உள்ளூர்

மட்டக்களப்பு பொது நூலகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்றைய தினம் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்ட இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பொது நூலகத்தை மக்கள்...
உள்ளூர்

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவும் செய்தி குறித்து SLC வெளியிட்ட அதிரடி அறிக்கை

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) தற்போது கடுமையான “நிதி நெருக்கடியை” எதிர்கொண்டுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அந்த...
உள்ளூர் கல்வி

கடந்த இரு வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்

இலங்கையில் 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே இன்று (19) நாடாளுமன்றத்தில்...
உள்ளூர்

QR மூலமே தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம்

நாட்டில் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, QR குறியீட்டு (QR Code) முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என நிதி...
உள்ளூர்

புதிய மழைநீர் சேகரிப்புத் திட்டம்!

இலங்கையில் அதிகரித்து வரும் எதிர்கால நீர் தேவையை ஈடுசெய்யும் நோக்கில், கொழும்பு மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்புக்கான புதிய முன்னோடித் திட்டம் (Pilot Project) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை...
உள்ளூர்

தலைப்பிறை தென்படவில்லை! இலங்கையில் மே 28ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்.

இஸ்லாமியர்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் மே 28ஆம் திகதி வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டின்...
உள்ளூர்

மேல் மாகாண ஆளுநர் பதவி ராஜினாமா ???

மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்து தான் விலக விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாக ஆளுநர் ஹனிப் யூசுப் உத்தியோகபூர்வமாக விளக்கியுள்ளார். அண்மையில் ஊடகங்களில்...