உள்ளூர்

ஆசிரியர் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி: அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவசர உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச மற்றும் பொதுக் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) ஒருவரின் தலைமையின் கீழ் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி...
உள்ளூர்

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரை இடியுடன் கூடிய மழை:

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது....
உள்ளூர்

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி...
உள்ளூர் வணிகம்

இலங்கையின் பொருளாதாரக் கொள்கை முன்னரை விட வலிமையாக உள்ளது” – IMF பாராட்டு!

இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பானது, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் வலுவானதாகவும், ஸ்திரமானதாகவும் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் எவன்...
உள்ளூர்

குடும்பங்கள் குடியேறச் சிறந்த நாடுகளின் உலகளாவிய பட்டியலில் இலங்கை 4-வது இடம்!

உலகளவில் குடும்பங்கள் குடியேறி வாழ்வதற்கு மிகவும் உகந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 4-வது இடத்தைப் பிடித்து சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளது. டிஜிட்டல் நிதிச் சேவை நிறுவனமான...
உள்ளூர்

அன்று பிரதம நீதியரசரை நீக்கிவிட்டு இன்று நீதிமன்ற சுதந்திரம் பற்றி பேசுவதா? பேராயர்...

அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் கொள்கையற்ற இரட்டை வேடங்கள் குறித்து தான் கடும் அதிருப்தியிலும் கசப்பிலும் இருப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு...
harini
உள்ளூர்

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை!

கொமன்வெல்த் கற்றல் கவுன்சிலின் (COL) 43 ஆவது ஆளுநர்கள் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரித்தானிய வெளியுறவுச்...
உள்ளூர்

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் வழக்கில் புதிய திருப்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...
உள்ளூர்

ஹோர்முஸ் நீரிணை மூடல்: உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்படும் என FAO எச்சரிக்கை!

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளமையானது உலகளாவிய விவசாய உணவு அமைப்பில் கடுமையான கட்டமைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் தொடக்கமாகும்...
உள்ளூர்

பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மழை வீழ்ச்சி...