இந்த அரசாங்கத்திடம் தூரநோக்குடன் கூடிய பொருளாதாரக் கொள்கை இல்லை எனவும், குறுகிய எண்ணங்களுடன் நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்:
📱 TikTok: பின்தொடருங்கள் (Follow)
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
🟢 WhatsApp Channel: இணைந்து கொள்ளுங்கள்
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
👍 Facebook Page: விருப்பம் (Like) செய்யுங்கள்
"என்னை எனது அரசியல் முகாமிலிருந்து வெளியேற்றச் சிலர் முயல்கின்றனர். ஆனால் எதிர்காலத்தில் இந்த முகாமுக்குத் தலைமைத்துவத்தை வழங்கும் வரை எனது அரசியல் பயணம் தொடரும்" என அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
This is an Alert



