கல்வி உள்ளூர் செய்திகள்

டிஜிட்டல் கற்றலுக்கான புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்: கல்வி அமைச்சின் நடவடிக்கை

மாணவர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் கல்வி சூழலை உருவாக்கும் நோக்கில், டிஜிட்டல் கற்றல் தொடர்பான புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த விடயம் தொடர்பில், கல்வி (உயர்கல்வி உட்பட) பொறுப்புப் அமைச்சராக உள்ள பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியா தலைமையில், கல்வி டிஜிட்டல்மயமாக்கலுக்கான டிஜிட்டல் டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கலந்துரையாடலில், கல்வித் துறையில் பணியாற்றும் நபர்களுக்கான Online Safety, Digital Wellbeing, Cybersecurity ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான வழிகாட்டல் கட்டமைப்பை உருவாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து