உலகச் செய்திகள்

🚨 Breaking News: பதுளை வீதியில் கோர விபத்து!

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஹல்துமுல்ல, கலுபஹான பகுதியில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று பாரிய விபத்துக்குள்ளானது. மலைப்பாதை வளைவில் பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்ததில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு தியத்தலாவ மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அப்பகுதியில் கடும் பனிமூட்டம் அல்லது கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து ஹல்துமுல்ல பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகச் செய்திகள்

ரஷ்யாவுடன் வர்த்தகம் தொடர்ந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரிகள்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது மற்றும் அமெரிக்காவின் வரி கொள்கைகள் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் இந்தியா தொடர்ந்து வர்த்தக
உலகச் செய்திகள்

மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க ஐநா கோரிக்கை

காசா பகுதியில் தொடரும் மோதல்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான உதவிகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளுக்கு கோரிக்கை