Uncategorized

முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண அதிரடி!

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதே எனது அடுத்த இலக்கு!
மீண்டும் மொட்டுக்கட்சியில் ரமேஷ் பத்திரண! “பெந்தர-எல்பிட்டிய எனது பூர்வீகம்; நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதே எனது அடுத்த இலக்கு.”கடந்த கால அரசியல் நெருக்கடிகளின் போது சற்று விலகியிருந்த ரமேஷ் பத்திரண, தற்போது மீண்டும் ‘மொட்டு’ சின்னத்தின் கீழ் தீவிர அரசியலில் களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் மீள் எழுச்சிக்காக அவர் பகிரங்கமாகத் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized

உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் – ஐரோப்பா கண்டனம்

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள புதிய தாக்குதல்களை ஐரோப்பிய நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
Uncategorized

தம்புள்ளையில் பாகிஸ்தானுக்கு வெற்றி

இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு–20 சர்வதேச (T20I) கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி, தம்புள்ளையில் புதன்கிழமை