நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்களில் மருந்துகளின் விலையை விட அதிக லாபம் பெறுவதை தடுக்கும் வகையில், இன்று முதல் QR குறியீடு (QR Code) முறையை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் மூலம் நுகர்வோர் மருந்தின் உண்மையான விலையை உடனுக்குடன் சரிபார்க்க முடியும்.
மருந்தகங்களுக்கு புதிய கட்டுப்பாடு: சுகாதார அமைச்சு அதிரடி

