உள்ளூர் செய்திகள்

இலங்கைக்கு வரப்போகும் நவீன ஹெலிகாப்டர்:டட்லி சிறிசேனவின் புதிய கனவு நனவாகிறது!

இலங்கையின் பிரபல வர்த்தக ஜாம்பவான் டட்லி சிறிசேன, மிக நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட ஹெலிகாப்டர் ஒன்றை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் தனது நீண்ட காலக் கனவை விரைவில் நனவாக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து கண்காட்சியான ‘சிங்கப்பூர் ஏர்ஷோ 2026’ (Singapore Airshow 2026) நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds