இலங்கையின் பிரபல வர்த்தக ஜாம்பவான் டட்லி சிறிசேன, மிக நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட ஹெலிகாப்டர் ஒன்றை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் தனது நீண்ட காலக் கனவை விரைவில் நனவாக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து கண்காட்சியான ‘சிங்கப்பூர் ஏர்ஷோ 2026’ (Singapore Airshow 2026) நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்

