கொழும்பு ஜிந்துப்பிட்டிய பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மேலும் சிலர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி.
🔴 மேலதிக விபரங்களுக்கு எமது செய்திச் சேவையுடன் இணைந்திருங்கள்.


