நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள லிட்ரோ கேஸ் நிறுவனம், நாட்டில் போதிய கையிருப்பு இருப்பதாகவும் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.எரிவாயு தட்டுப்பாடு இல்லை: லிட்ரோ நிறுவனம் உறுதி



