உள்ளூர் செய்திகள் விளையாட்டு செய்திகள்

தொடர் தோல்விகளால் பொறுமையிழந்த கிரிக்கெட் ரசிகர்கள் இன்று வீதியில் இறங்கினர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்விகளைத் தொடர்ந்து, கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினர் உடனடியாகப் பதவி விலகக் கோரி கொழும்பு மெய்ட்லண்ட் பிளேஸில் உள்ள தலைமையகம் இன்று முற்றுகையிடப்பட்டது.

  • பதவி விலகல் கோரிக்கை: தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட நிர்வாகத்தினர் விலக வேண்டும் என வலியுறுத்தல்.
  • பலத்த பாதுகாப்பு: கலகத் தடுப்புப் பொலிஸார் குவிப்பு. மதகுருமார்கள் பங்கேற்பு: ரசிகர்களுடன் இணைந்து பௌத்த பிக்குகளும் போராட்டத்தில் குதித்தனர்.

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற நிர்வாக மாற்றம் அவசியமா? உங்கள் கருத்தைக் கீழே கமெண்ட் செய்யுங்கள்! 👇

#LankaMirror #LPC #SriLankaCricket #CricketProtest #SLC #CricketNews #Colombo #BreakingNews

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து