உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து பெருமளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் MoU களுக்கு அமைச்சரவை அனுமதி

கல்விக்கான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் ஐந்து ஆண்டுக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoU) மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை