உள்ளூர்

உலக சந்தை நிலவரப்படி இம்முறை எரிவாயு விலை திருத்தம்

ஜூன் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு (LPG) விலை திருத்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாளை மறுதினம் (ஜூன் 04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய,…

2 மாதங்கள் ago

முச்சக்கர வண்டி மோதி விபத்து: 20 வயது இளைஞர் உயிரிழப்பு!

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் புணானி பகுதியில் முச்சக்கர வண்டியொன்று எதிர்த்திசையில் வந்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு விபத்து இடம்பெற்றுள்ளது.…

2 மாதங்கள் ago

தாதியர் கல்லூரிகளுக்கு 3,000 பயிற்சி தாதியர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரல்!

நாட்டிலுள்ள தாதியர் கல்லூரிகளுக்கு (Nursing Schools) 2026ஆம் ஆண்டுக்காக 3,000 பயிற்சி தாதியர்களை (Nursing Trainees) இணைத்துக் கொள்வதற்கான உத்தியோகபூர்வ விண்ணப்பங்களை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு…

2 மாதங்கள் ago

15 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த தேரர் மற்றும் உடந்தையாக இருந்த பெண் கைது!

கண்டி பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பௌத்த மதகுரு ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் கண்டி…

2 மாதங்கள் ago

மாத்தறை மீனவர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு

சுமார் 13,400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் அதிநவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் காந்தறை (Gandara) மீன்பிடித் துறைமுகத்தின் பணிகளை, எதிர்வரும் 2026 ஆம்…

2 மாதங்கள் ago

சந்தை மாற்றங்களுக்கு அமைய எரிபொருள் விலைகளில் திருத்தம்

நாட்டின் எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக்…

2 மாதங்கள் ago

நாட்டின் பல மாவட்டங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.…

2 மாதங்கள் ago

61 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொதுமன்னிப்பு!

புனித வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (30), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 61 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு (Presidential Pardon) வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் முதற்கட்டமாக…

2 மாதங்கள் ago

இதயங்களை அன்பு, கருணையால் ஒளிபெறச் செய்வோம்” – பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வெசாக் தின செய்தி!

இதயங்களை அன்பு, கருணை, அறிவு கொண்டு ஒளிபெறச் செய்வோம் என, பிரதமர் ஹரிணி அமரசூரிய தமது வெசாக் தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவரது செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புத்த…

2 மாதங்கள் ago

வெசாக் தினத்துடன் இணைந்ததாக ஆரம்பித்தது சுற்றாடல் வாரம்: மரக்கன்று நடும் வேலைத்திட்டம் தீவிரம்

உலக சுற்றாடல் தினத்திற்கு (World Environment Day) இணைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் வாரம் இன்று (30) முதல் நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது. இன்றைய…

2 மாதங்கள் ago