ஜூன் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு (LPG) விலை திருத்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாளை மறுதினம் (ஜூன் 04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய,…
பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் புணானி பகுதியில் முச்சக்கர வண்டியொன்று எதிர்த்திசையில் வந்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு விபத்து இடம்பெற்றுள்ளது.…
நாட்டிலுள்ள தாதியர் கல்லூரிகளுக்கு (Nursing Schools) 2026ஆம் ஆண்டுக்காக 3,000 பயிற்சி தாதியர்களை (Nursing Trainees) இணைத்துக் கொள்வதற்கான உத்தியோகபூர்வ விண்ணப்பங்களை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு…
கண்டி பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பௌத்த மதகுரு ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் கண்டி…
சுமார் 13,400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் அதிநவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் காந்தறை (Gandara) மீன்பிடித் துறைமுகத்தின் பணிகளை, எதிர்வரும் 2026 ஆம்…
நாட்டின் எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக்…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.…
புனித வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (30), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 61 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு (Presidential Pardon) வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் முதற்கட்டமாக…
இதயங்களை அன்பு, கருணை, அறிவு கொண்டு ஒளிபெறச் செய்வோம் என, பிரதமர் ஹரிணி அமரசூரிய தமது வெசாக் தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவரது செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புத்த…
உலக சுற்றாடல் தினத்திற்கு (World Environment Day) இணைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் வாரம் இன்று (30) முதல் நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது. இன்றைய…