ஜனாதிபதி
உள்ளூர்

61 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொதுமன்னிப்பு!

புனித வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (30), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 61 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு (Presidential Pardon) வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் முதற்கட்டமாக...
Harini Amarasuriya
உள்ளூர்

இதயங்களை அன்பு, கருணையால் ஒளிபெறச் செய்வோம்” – பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வெசாக்...

இதயங்களை அன்பு, கருணை, அறிவு கொண்டு ஒளிபெறச் செய்வோம் என, பிரதமர் ஹரிணி அமரசூரிய தமது வெசாக் தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவரது செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புத்த...
#TamilNews #NationalEnvironmentWeek #WorldEnvironmentDay #UrgentClimateAction #AnuraKumaraDissanayake #SriLankaEnvironment #TreePlanting #GreenLife #LankaMirror #Tamil #lka
உள்ளூர்

வெசாக் தினத்துடன் இணைந்ததாக ஆரம்பித்தது சுற்றாடல் வாரம்: மரக்கன்று நடும் வேலைத்திட்டம் தீவிரம்

உலக சுற்றாடல் தினத்திற்கு (World Environment Day) இணைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் வாரம் இன்று (30) முதல் நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது. இன்றைய...
ஜனாதிபதியின் வெசாக் வாழ்த்துச் செய்தி
உள்ளூர்

ஜனாதிபதியின் வெசாக் வாழ்த்துச் செய்தி

புத்த பெருமானின் மூன்று புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் வைபவம், உலகெங்கும் வாழும் பௌத்தர்களின் மிகப் புனிதமான ஆன்மிக விழாவாகும். பௌத்த மத பாரம்பரியத்தால் செழித்து விளங்கும்...
உள்ளூர்

பக்தியுடன் பௌத்த மக்கள் கொண்டாடும் வெசாக் பூராணை தினம்

புத்த பெருமானின் வாழ்வின் முப்பெரும் உன்னத நிகழ்வுகளை நினைவுபடுத்தும் பௌத்தர்களின் மிக முக்கிய ஆன்மீகப் பண்டிகையான புனித வெசாக் பூராணை தினம் இன்றாகும் (30). மிகுந்த சமய...
negombo news
உள்ளூர்

பருத்தித்துறையில் கடலுக்குச் சென்ற 4 மீனவர்கள் மாயம்: மீட்க கோரி அமைச்சரின் அவசர...

பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  நேற்று (27) இரவு சுமார் 11.00 மணியளவில்...
உள்ளூர்

நயினாதீவு அதிபர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம்: படகோட்டி ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது!

யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்பரப்பில் சிறிய படகில் இருந்து தவறி விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், குறித்த படகோட்டி ஊர்காவற்துறை...
இணையவழியில் அபராதம் செலுத்துவோருக்கு பொலிஸ் எச்சரிக்கை
உள்ளூர்

இணையவழியில் அபராதம் செலுத்துவோருக்கு பொலிஸ் எச்சரிக்கை

போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இணையவழியில் (Online) தண்டப்பணம் செலுத்தும் போது பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கையாளுமாறு இலங்கை பொலிஸார் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், பொலிஸ்மா...
உள்ளூர்

களுத்துறை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார் மற்றும் வேன் மீட்பு! –...

👍 Follow Us on Facebook “` களுத்துறை தெற்கு பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சந்தேகநபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் மேலும்...
உள்ளூர்

நாமல் ராஜபக்ஷவுடன் கை கோர்த்த சஜப பிரமுகரின் அதிரடி வாக்குமூலம்

நான் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தேர்தல் தொகுதிக்கான இளைஞர் விவகாரச் செயலாளராகவும், ஊடகச் செயலாளராகவும் கடமையாற்றியவன். நான் 2019 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய...