உள்ளூர் செய்திகள்

சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் அநீதியானது – சுகாதார அமைச்சர் சாடல்!

நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் வைத்தியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நோயாளர்களை அசௌகரியத்திற்குள்ளாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நியாயமற்றவை என சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து