நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் வைத்தியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நோயாளர்களை அசௌகரியத்திற்குள்ளாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நியாயமற்றவை என சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் அநீதியானது – சுகாதார அமைச்சர் சாடல்!

