உள்ளூர் செய்திகள்

பில்லியன் கணக்கான பெறுமதியுடைய 191 கிலோ போதைப்பொருள் வனாத்தவில்லுவில் எரித்து அழிப்பு!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த சுமார் 191 கிலோகிராம் போதைப்பொருட்கள் மற்றும் 3,482 போதை வில்லைகள் இன்று (13) உத்தியோகபூர்வமாக எரித்து அழிக்கப்பட்டன.

புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் அமைந்துள்ள லக்டோவத்த பகுதியில் உள்ள விசேட எரிப்பு உலையில் வைத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அழிக்கப்பட்ட போதைப்பொருட்களின் விபரங்கள்:

போதைப்பொருள் வகைஅளவு
ஹெரோயின்40 கிலோ 539 கிராம்
கெத்தமீன் (Ketamine)132 கிலோ 79 கிராம்
பலப்பிட்டிய நீதிமன்ற ஹெரோயின்19 கிலோ
கொகேன்55 கிராம்
போதை வில்லைகள்3,482 மாத்திரைகள்

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து