ரூ. 55 மில்லியன் நிதியுதவியுடன் புதுப்பொலிவு பெறும் பம்பலப்பிட்டி ரயில் நிலையம்! அரச – தனியார் கூட்டுப் பங்களிப்பில் பணிகள் தீவிரம்! கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின்...
மின்சார நுகர்வோருக்குப் பாரிய நிவாரணம்! 280MW சேமிப்புத் திறனுடைய 7 பிரம்மாண்ட மின்கல வலுசக்தி களஞ்சியப் பொறிமுறைகள் கொழும்பு வந்தடைந்தன! இலங்கையின் மின்சக்தித் துறையை நிலையானதாக மாற்றி,...
சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவி மற்றும் அனைத்துப் பதவிகளும் உடனடியாக இடைநிறுத்தம்! ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி நடவடிக்கை! இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால்...
மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலக துப்பாக்கிதாரி ‘மாட்டியா’ கட்டுநாயக்கவில் அதிரடிக் கைது! சிஐடி வசம் ஒப்படைப்பு! சர்வதேச சிவப்பு அறிவித்தல் (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்த,...
“எங்கள் கட்சியில் குற்றவாளிகளுக்கு இடமில்லை!” – சஜப அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கைது குறித்து நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச திட்டவட்டம்! தவறிழைப்போருக்கும் குற்றவாளிகளுக்கும் எமது கட்சிக்குள் எவ்வித...
“பல்கலைக்கழகம் செல்லாத ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கை நீங்கள் தான்!” – நாட்டைப் பற்றி சிந்திக்கும் பிரஜைகளாகச் செயல்படுமாறு மாணவர்களிடம் பிரதமர் ஹரிணி அமரசூரிய உருக்கமான வேண்டுகோள்! பல்கலைக்கழகங்களுக்குத்...
ஓடும் பேருந்தில் சாரதிக்கு திடீர் மாரடைப்பு! வெல்லம்பிட்டியில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து; சாரதி பரிதாப மரணம்! அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து...
இலங்கையின் ஏற்றுமதித் துறையில் வரலாற்று சாதனை! 5 மாதங்களுக்குள் 7.3 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடந்து வருமானம் அசுர வளர்ச்சி! 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து...