உள்ளூர்

தோட்ட மக்களுக்கு அவசர நிவாரணம்

நுவரெலியா தோட்ட மக்களுக்கு மீள்குடியேற்றத்தில் முன்னுரிமை: தற்காலிக வீடுகளை அமைக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை! நுவரெலியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு,...
உள்ளூர்

ஷானி அபேசேகரவின் பதவி உயர்வு விவகாரத்தில் திருப்பம் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தற்போதைய பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, 2020 ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில்...
உள்ளூர்

புத்தளம் மார்க்க ரயில் போக்குவரத்து பாதிப்பு – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!

புத்தளம் மார்க்கத்தில் அமைந்துள்ள தில்லையடி பிரதேசம் பலத்த மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் ரயில் தண்டவாளங்களுக்கு மேல் வெள்ளநீர் காணப்படுவதால், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு புத்தளம் வரை...
உள்ளூர்

எரிபொருள் இறக்குமதிச் செலவு 6 மடங்கால் அதிகரிப்பு

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எரிபொருள் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் பாரிய அந்நியச் செலாவணி குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட விளக்கமளித்துள்ளார். நுவரெலியா மாவட்ட...
உள்ளூர்

அரசாங்கத்துடன் இணையமாட்டேன்!” – ஹர்ஷ டி சில்வா திட்டவட்டம்

இந்த அரசாங்கத்திடம் தூரநோக்குடன் கூடிய பொருளாதாரக் கொள்கை இல்லை எனவும், குறுகிய எண்ணங்களுடன் நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற...
உள்ளூர்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார் மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்திற்குப் புதிய...
உள்ளூர்

வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள்

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் இணைந்து, மோட்டார் வாகனங்களுக்காக டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை வழங்கும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளன. இது தொடர்பான விசேட...
உள்ளூர்

மீண்டும் தண்டவாளத்தில் யாழ் தேவி: நாளை முதல் சேவை ஆரம்பம்!

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி புகையிரதம் நாளை (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. புதிய கால...
உள்ளூர்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகிறார் மஹிந்த ராஜபக்ஷ!

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட தினத்தில் தாம் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உலகம் உள்ளூர்

தமிழக முதல்வர் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார வாழ்த்து!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ...